ஜெயன் கோபாலகிருஷ்ணன்
கடைசியாக அந்த நாள் வந்தேவிட்டது. ஜனவரி மாதம் கடைசியில் தனது வேலை விலகல் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அந்த நிறுவனத்தில் அவன் பார்க்கப்போகும் கடைசி வேலைநாளாக அவர்கள் மார்ச் கடைசியில் ஒரு நாளைச்...
ஜெயன் கோபாலகிருஷ்ணன்
கடைசியாக அந்த நாள் வந்தேவிட்டது. ஜனவரி மாதம் கடைசியில் தனது வேலை விலகல் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அந்த நிறுவனத்தில் அவன் பார்க்கப்போகும் கடைசி வேலைநாளாக அவர்கள் மார்ச் கடைசியில் ஒரு நாளைச்...
சுகுமாரன்
பிழைப்பு நிமித்தம் ஊரை விட்டுப் போய்ப் பெரு நகரத்தில் குப்பை கொட்டத் தொடங்கி இருபது ஆண்டுகள் கழித்து, எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத சமயத்தில் பங்காருவைச் சந்தித்தேன். உத்தியோகபூர்வமான உடையில் காலில் ஷூவும் கழுத்தில்...
ரூபன் சிவராஜா
இதற்கு முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்
'அகுஸ்ரூ போல்- Augusto Boal' எழுதிய ‘The aesthetics of the oppressed -ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் அழகியல்’ நூலானது தனிமனிதர்கள் தம்மைப் பற்றிய அகப்பொருளை...
ரூபன் சிவராஜா
இதற்கு முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்
'அகுஸ்ரூ போல்- Augusto Boal' எழுதிய ‘The aesthetics of the oppressed -ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் அழகியல்’ நூலானது தனிமனிதர்கள் தம்மைப் பற்றிய அகப்பொருளை...
உரையாடல் : கிருஷ்ணமூர்த்தி
கனகராஜ் பாலசுப்ரமணியம் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் எழுதிவரும் சமகால எழுத்தாளர். யதார்த்தவாதக் கதைகளின் வழியே மக்களின் வாழ்வை அணுக்கமாக உணர முடியும். அவர்களின் வாழ்க்கையில் நேரடியாக விளையாட்டு...
( 2011ல் நடந்த ஓர் உரையாடல் சமகாலத்தின் கலைச்சூழலுக்குத் தேவைப்படும் எத்தனையோ விசயங்களைக் காண்பிக்கிறது)
"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்ஜோ மெக்கலக் |...
நேர்கண்டவர்: காமாயனி சர்மா
தமிழில் : பாரதிராஜா
டெல்லியைச் சேர்ந்த சராய் (சிஎஸ்டிஎஸ்) (CSDS) என்ற ஊடக ஆய்வுத் திட்டத்தின் எழுத்தாளரும் ஆராய்ச்சி உதவியாளாருமானவர். நேர்காணல் செய்யப்பட்ட ஆண்டு - மே 2019.
----
நான் விவான் சுந்தரத்தை...
பாரதிராஜா
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி ஈரானில் நடைபெறும் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் அங்கு நடைபெறும் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சியின் தொடக்கத்துக்கான முன்னறிவிப்பு என்கிறார்.
மூலம்: ஓர்லி நோய் | அக்டோபர் 6,...
உரையாடல் : மதுமிதா
எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் மதுமிதா (மின்னஞ்சலில்) ஓர் உரையாடல்
-2019
மதுமிதா: வணக்கம் ஜெயந்தி சங்கர், ஆங்கிலத்தில் நீங்கள் எழுதிய சிறுகதைகள் அண்மையில் நூலாக்கம் பெற்றது குறித்து அறிந்தேன். வாழ்த்துக்கள்.
ஜெயந்தி சங்கர்: நன்றி...
இவான் கார்த்திக்
தொடக்கம்
இருமுறை ஹம்பிக்கு அருகிலிருக்கும் குகை ஓவியங்களை காணச் சென்றிருக்கிறேன். இந்த ஓவியங்கள் கற்கால மனிதர்கள் இயற்கை சாயங்களைக் கொண்டு தீட்டியவை. அதில் உருவாகி வந்துள்ள மாட்டின் தீற்றலும் மனிதர்கள் கூட்டமாக வேட்டையாடும்...