மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி
தமிழில்: சுபஶ்ரீ முரளீதரன்
சில நாட்களுக்குமுன் சர் ரவீந்த்ரநாத் தாகூரின் ராட்டைப் பற்றிய விமர்சனம் வெளியான பொழுதே அதற்கு என்னை பதிலளித்துவிடும்படி பல நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். நான் அப்பொழுது வேலை நிமித்தமாக...
அரசன்
மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் ஆடு மாடுகள் ஒதுங்குமாறு, பெரிய ஹார்ன் சத்தத்தோடு மாரியம்மன் கோவில் வாசலில் வந்து நின்றது, ஊர் வழியாக வங்காரம் வரை செல்லும் அரசுப்பேருந்து.
செந்துறை பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டுத் திரும்பும் நான்கைந்து...
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
இரவு படுக்கும்போதே அந்த நெருடல் இன்னும் கொஞ்சம் பெரிதானது போல உறுததிக்கொண்டே இருந்தது. விஷயம் உண்மையாகவே வெளிப்பட்டிருக்குமா? கையில் உயிர்ப்புடன் அலைபேசி இருந்தும் இணையவெளியில் மனம் ஒன்ற முடியாமல் வெறுமனே பார்வையை...
மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி
தமிழில்: சுபஶ்ரீ முரளீதரன்
சில நாட்களுக்குமுன் சர் ரவீந்த்ரநாத் தாகூரின் ராட்டைப் பற்றிய விமர்சனம் வெளியான பொழுதே அதற்கு என்னை பதிலளித்துவிடும்படி பல நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். நான் அப்பொழுது வேலை நிமித்தமாக...
மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி
தமிழில்: சுபஶ்ரீ முரளீதரன்
சில நாட்களுக்குமுன் சர் ரவீந்த்ரநாத் தாகூரின் ராட்டைப் பற்றிய விமர்சனம் வெளியான பொழுதே அதற்கு என்னை பதிலளித்துவிடும்படி பல நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். நான் அப்பொழுது வேலை நிமித்தமாக...
நேர்காணல் : லட்சுமிஹர்
நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி
லட்சுமிஹர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிறுகதையாசிரியர். யதார்த்தவாதக் கதைகளுக்கு ஈடாகப் பரிசோதனைக் கதைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன (ஸெல்மா சாண்டாவின்...
உரையாடல் : கிருஷ்ணமூர்த்தி
கனகராஜ் பாலசுப்ரமணியம் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் எழுதிவரும் சமகால எழுத்தாளர். யதார்த்தவாதக் கதைகளின் வழியே மக்களின் வாழ்வை அணுக்கமாக உணர முடியும். அவர்களின் வாழ்க்கையில் நேரடியாக விளையாட்டு...
( 2011ல் நடந்த ஓர் உரையாடல் சமகாலத்தின் கலைச்சூழலுக்குத் தேவைப்படும் எத்தனையோ விசயங்களைக் காண்பிக்கிறது)
"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்ஜோ மெக்கலக் |...
நேர்கண்டவர்: காமாயனி சர்மா
தமிழில் : பாரதிராஜா
டெல்லியைச் சேர்ந்த சராய் (சிஎஸ்டிஎஸ்) (CSDS) என்ற ஊடக ஆய்வுத் திட்டத்தின் எழுத்தாளரும் ஆராய்ச்சி உதவியாளாருமானவர். நேர்காணல் செய்யப்பட்ட ஆண்டு - மே 2019.
----
நான் விவான் சுந்தரத்தை...
பாரதிராஜா
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி ஈரானில் நடைபெறும் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் அங்கு நடைபெறும் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சியின் தொடக்கத்துக்கான முன்னறிவிப்பு என்கிறார்.
மூலம்: ஓர்லி நோய் | அக்டோபர் 6,...
இவான் கார்த்திக்
தொடக்கம்
இருமுறை ஹம்பிக்கு அருகிலிருக்கும் குகை ஓவியங்களை காணச் சென்றிருக்கிறேன். இந்த ஓவியங்கள் கற்கால மனிதர்கள் இயற்கை சாயங்களைக் கொண்டு தீட்டியவை. அதில் உருவாகி வந்துள்ள மாட்டின் தீற்றலும் மனிதர்கள் கூட்டமாக வேட்டையாடும்...