Sunday, January 11, 2026

இதழ்கள்

டி.கண்ணன் –  கதையாடல் – பன்மை அடுக்கு எழுத்தாக்கம்

எஸ்.சண்முகம் “நிச்சலனமாய் இருந்த கிணற்றில் முகம் பார்த்தகுரங்கை அந்நியர் விரட்டினர் அப்பா, கனவு மற்றும் ஒரு கதை” (கல்வெட்டுச் சோழன், பக்கம் 51) எண்பதுகளில் மிகுந்த உயிர்ப்புடனும், செழுமை உற்றிருந்த சிறுபத்திரிக்கைகளில் சிறுகதை எழுதுவதில் ஈடுபட்டிருந்த பல்வேறு சிறுகதையாசிரியர்களில்;...

சிறுகதைகள்

கெட்டிக்கார அத்தை

மன்னு பண்டாரி ஆங்கிலம் வழி தமிழில் : பாலா இளம்பிறை அதிகாரத்தின் மொத்த உருவமான அத்தையின் ஒழுக்கமான நடவடிக்கைகளின் தாக்கத்தால் அந்த வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் கலக்க மயக்கத்தோடு இருப்பது போல் தோன்றியது. அந்த மொத்த...

மூன்று காலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற மூன்று இரயில்கள்

தூயன் (அறிவியல் புனைகதை) மூன்று பள்ளித் தோழிகளும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்கிற அன்று, ஏலாம்பூரிலிருக்கும் அந்தப் பள்ளிக்கு முதன் முதலாக ஒரே சமயத்தில் வந்து சேர்ந்த அனுபவத்தை, அவர்கள் அடிக்கடி அமர்கிற பன்னீர் மரத்தடிக்குக்...

கல்குதிரை

மாயக்குரல்

கவிதைகள்

கட்டுரைகள்

டி.கண்ணன் –  கதையாடல் – பன்மை அடுக்கு எழுத்தாக்கம்

எஸ்.சண்முகம் “நிச்சலனமாய் இருந்த கிணற்றில் முகம் பார்த்தகுரங்கை அந்நியர் விரட்டினர் அப்பா, கனவு மற்றும் ஒரு கதை” (கல்வெட்டுச் சோழன், பக்கம் 51) எண்பதுகளில் மிகுந்த உயிர்ப்புடனும், செழுமை உற்றிருந்த சிறுபத்திரிக்கைகளில் சிறுகதை எழுதுவதில் ஈடுபட்டிருந்த பல்வேறு சிறுகதையாசிரியர்களில்;...

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

யாவரும் பதிப்பகம்

அ-புனைவுகள்

டி.கண்ணன் –  கதையாடல் – பன்மை அடுக்கு எழுத்தாக்கம்

எஸ்.சண்முகம் “நிச்சலனமாய் இருந்த கிணற்றில் முகம் பார்த்தகுரங்கை அந்நியர் விரட்டினர் அப்பா, கனவு மற்றும் ஒரு கதை” (கல்வெட்டுச் சோழன், பக்கம் 51) எண்பதுகளில் மிகுந்த உயிர்ப்புடனும், செழுமை உற்றிருந்த சிறுபத்திரிக்கைகளில் சிறுகதை எழுதுவதில் ஈடுபட்டிருந்த பல்வேறு சிறுகதையாசிரியர்களில்;...

நேர்காணல்கள்

கதைகள் மெல்லிய காற்றிலிருந்து தோன்றுவதில்லை

ரேமண்ட் கார்வர் – க்ளாட் க்ரிமால் தமிழில் : சுபஶ்ரீ முரளிதரன் ரேமண்ட் கார்வர் (1938–1988) ஒரு அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். அவர் தனது எளிமையான பாணிக்கும் (minimalist style) மற்றும்...

கதை – தத்துவம் – உரையாடல்

நேர்காணல் : லட்சுமிஹர் நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி லட்சுமிஹர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிறுகதையாசிரியர். யதார்த்தவாதக் கதைகளுக்கு ஈடாகப் பரிசோதனைக் கதைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன (ஸெல்மா சாண்டாவின்...

அரேபிய ‘ஜின்’ சொல்லும் தென்னிந்தியக் கதைகள் – கனகராஜ் பாலசுப்ரமணியம்

உரையாடல் : கிருஷ்ணமூர்த்தி கனகராஜ் பாலசுப்ரமணியம் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் எழுதிவரும் சமகால எழுத்தாளர். யதார்த்தவாதக் கதைகளின் வழியே மக்களின் வாழ்வை அணுக்கமாக உணர முடியும். அவர்களின் வாழ்க்கையில் நேரடியாக விளையாட்டு...

அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கியுடன் ஒரு நேர்காணல் – தமிழில் பாரதிராஜா

( 2011ல் நடந்த ஓர் உரையாடல் சமகாலத்தின் கலைச்சூழலுக்குத் தேவைப்படும் எத்தனையோ விசயங்களைக் காண்பிக்கிறது) "நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்ஜோ மெக்கலக் |...

விவான் சுந்தரம் – நேர்காணல்

நேர்கண்டவர்: காமாயனி சர்மா தமிழில் : பாரதிராஜா டெல்லியைச் சேர்ந்த சராய் (சிஎஸ்டிஎஸ்) (CSDS) என்ற ஊடக ஆய்வுத் திட்டத்தின் எழுத்தாளரும் ஆராய்ச்சி உதவியாளாருமானவர். நேர்காணல் செய்யப்பட்ட ஆண்டு - மே 2019. ---- நான் விவான் சுந்தரத்தை...

ஓவியம்

இவான் கார்த்திக் தொடக்கம் இருமுறை ஹம்பிக்கு அருகிலிருக்கும் குகை ஓவியங்களை காணச் சென்றிருக்கிறேன். இந்த ஓவியங்கள் கற்கால மனிதர்கள் இயற்கை சாயங்களைக் கொண்டு தீட்டியவை. அதில் உருவாகி வந்துள்ள மாட்டின் தீற்றலும் மனிதர்கள் கூட்டமாக வேட்டையாடும்...

சினிமா

அரசியல்

விமர்சனம்

LATEST ARTICLES

Most Popular