உணர்வுசார் கதைகளும் கதைகளின் உணர்வுகளும்
கதைகளை அரசியல்சார் கதைகள் மற்றும் உணர்வுசார் கதைகள் என்று பொதுவாசிப்பில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இராண்டையும் இருவேறு துருவமாக அர்த்தப்படுத்தியதில் ஒன்றில் மற்றொன்றைக் காணும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறோம். அரசியல் கோட்பாடுகளின் பின்புலத்தில்...
எடித் வார்டன்
தமிழில் : பாலா இளம்பிறை
தன்னுடைய பெர்த்’தில் படுத்திருந்த நிலையிலேயே, மேலேயிருக்கும் பெர்த்’தில் கால் நீட்டிப் படுத்துக் கொண்டிருக்கும் அந்த நிழலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அவளது மூளையில் இரயிலின் சக்கரங்கள் வேக...
உணர்வுசார் கதைகளும் கதைகளின் உணர்வுகளும்
கதைகளை அரசியல்சார் கதைகள் மற்றும் உணர்வுசார் கதைகள் என்று பொதுவாசிப்பில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இராண்டையும் இருவேறு துருவமாக அர்த்தப்படுத்தியதில் ஒன்றில் மற்றொன்றைக் காணும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறோம். அரசியல் கோட்பாடுகளின் பின்புலத்தில்...
உணர்வுசார் கதைகளும் கதைகளின் உணர்வுகளும்
கதைகளை அரசியல்சார் கதைகள் மற்றும் உணர்வுசார் கதைகள் என்று பொதுவாசிப்பில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இராண்டையும் இருவேறு துருவமாக அர்த்தப்படுத்தியதில் ஒன்றில் மற்றொன்றைக் காணும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறோம். அரசியல் கோட்பாடுகளின் பின்புலத்தில்...
நேர்காணல்: ஐசக் பேசில் எமரால்ட்நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர்களுக்கான அறிமுக நேர்காணல் வரிசையில் ஐசக் பேசில் எமரால்டுடன் உரையாடுகையில் அவர் உருவாக்கும் படிமங்களின் பின்னுள்ள சமூக – அரசியல் – கோட்பாட்டு பார்வையை அணுக்கமாக புரிந்துகொள்ளமுடிகிறது....
நேர்காணல் : ப்ரிம்யா கிராஸ்வின்நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர்களுக்கான அறிமுக நேர்காணல் வரிசையில் ப்ரிம்யா கிராஸ்வினுடனான உரையாடல் அவருடைய கதைகளை அருகில் சென்று பார்க்க வழிவகுக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணம் எனும் கிராமத்தை...
ரேமண்ட் கார்வர் – க்ளாட் க்ரிமால்
தமிழில் : சுபஶ்ரீ முரளிதரன்
ரேமண்ட் கார்வர் (1938–1988) ஒரு அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். அவர் தனது எளிமையான பாணிக்கும் (minimalist style) மற்றும்...
நேர்காணல் : லட்சுமிஹர்
நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி
லட்சுமிஹர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிறுகதையாசிரியர். யதார்த்தவாதக் கதைகளுக்கு ஈடாகப் பரிசோதனைக் கதைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன (ஸெல்மா சாண்டாவின்...
உரையாடல் : கிருஷ்ணமூர்த்தி
கனகராஜ் பாலசுப்ரமணியம் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் எழுதிவரும் சமகால எழுத்தாளர். யதார்த்தவாதக் கதைகளின் வழியே மக்களின் வாழ்வை அணுக்கமாக உணர முடியும். அவர்களின் வாழ்க்கையில் நேரடியாக விளையாட்டு...
இவான் கார்த்திக்
தொடக்கம்
இருமுறை ஹம்பிக்கு அருகிலிருக்கும் குகை ஓவியங்களை காணச் சென்றிருக்கிறேன். இந்த ஓவியங்கள் கற்கால மனிதர்கள் இயற்கை சாயங்களைக் கொண்டு தீட்டியவை. அதில் உருவாகி வந்துள்ள மாட்டின் தீற்றலும் மனிதர்கள் கூட்டமாக வேட்டையாடும்...