ஆண் எழுத்து பெண் எழுத்து ஆபெண்ணெழுத்து
Yaavarum Publishers
அகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகள் அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன. 'மகனே, கைப்பிடியளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேறேதுமில்லை; இவற்றைக் கொண்டு பிழைத்துக்கொள். உன்னிடம் கதைகள் உள்ளவரை உனக்குப் பசி இல்லை, பிணி இல்லை. மூப்பு இல்லை எனவே மரணமில்லை. இந்தக் கைப்பிடியளவு கதைகளால் உன்னுள் ஒரு காட்டையும் ஒரு கடலையும் ஆக்கிக்கொள். காடு உனது அகவுலகின் கதவுகளை ஒவ்வொன்றாய்த் திறக்கும்; கடல் உனது புறவுலகின் புதிய நிலங்களையும் அவற்றின் மனிதர்களையும் அறிமுகம் செய்யும். நீ வளரவளர காடும் கடலும் வளரும். காட்டிலுள்ள எறும்பு முதல் யானைவரை அனைத்தையும் உனது முகச் சாயலில் வரைந்தும் வடித்தும் வைத்துக்கொள்; உனக்கு இடும்பை இல்லை. கடல்வழி விரியும் நில மக்களுக்கு முன் ஒரு நிலைக்கண்ணாடியாய் நில்; உனக்கு எதிரி இல்லை. தூங்கு மகனே தூங்கு; தூக்கம் கனவுகளின் விளைநிலம். கனவுகள் உனக்கு நான் சொல்லாதக் கதைகளைச் சொல்லும்.'
Delivery Time
- Orders are usually dispatched within 1 working day.
Delivery timelines:
- Chennai : 1-2 Days Delivery
- Tami Nadu, Pondicherry, Kerala & Karnataka : 2-7 working days
- Other States - 3-5 working days
- International shipping charges and delivery timelines vary by location