Skip to product information
கடல் கடந்து தன வாணிகம் செய்யப்போன நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வாழ்க்கைச் செழிப்பையும், இடர்பாடுகளையும் விவரிக்கிறது இந்த நாவல். இதுவரைக்கும் இத்தனை விரிவாக அவர்களது வாழ்க்கையை வேறு எவராலும் பேசப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. (….நாஞ்சில் நாடன்)
வையாசி 19
Rs. 790.00
Publisher
Yaavarum Publishers
Published Year:
2016
இன்பா சுப்ரமணியன்